watch sexy videos at nza-vids!
Tamil sex stories, tamil kamakathaikal, Sex Story In Tamil

ஒருதமிழ்ஸெக்ஸ்
...::Daily Updated::...


|Tamil Sex Stories | Tamil Kamakathai | தமிழ் காம கதை | Tamil Dirty Story | Aunty Sex story | Anne Kamakathaikal | தமிழ் செக்ஸ் கதை |

புத்தம் புதிய காமக்கதைகள் @ www.orutamilsex.net




கொஞ்சம் பொறுத்துக்கடி செல்லம் காம கதை

நேத்து அவனைப் பார்த்ததில் இருந்தே மனசெல்லாம் அவன் நெனப்பாவே இருக்குது.
அடடா.. எவ்வளவு அழகா இருக்குறான் ? ஒரு வாட்டி அவன் என்னைப் பாத்ததிலேயே
மனசு கிறு கிறுக்குதே. அவன் மட்டும் என்னைக் கட்டிப் புடிச்சு. உதட்டுல ஒண்ணு கொடுத்தா..
அய்யோ அய்யோ நான் என்னத்த சொல்ல ?

நெனைக்கும்போதே உடம்பெல்லாம் சித்தெறும்பு ஊறுனாப்போல இருக்குது. மறுபடி திரும்பிப்
பார்த்தேன். என் புருசன் மல்லாந்து படுத்துக்கிட்டு கோடவாய் வழிஞ்சு கிடக்க வாயப் பொளந்து
வச்சிகிட்டு தூங்கிக்கிட்டு இருந்தாரு. என்ன சன்மமோ ? பொண்டாட்டிக்கு நகை நட்டு, பொடவை
எல்லாம் வாங்கித் தந்துட்டா எல்லாம் நெறஞ்சிடும்னு நெனக்கிற கூட்டம்.

அவ கிட்டே அன்பா பேசி மனசை நெரப்பி, ஆசை வரும்போது அடியிலே நிரப்பி, அப்படியே
அவ வயித்தை நெரப்பி வாழ்க்கையை முழுசா நெரப்பணும் என்று தெரியாத மனுசன்..
இத்தனைக்கும் நான் என்ன தினப்படி காலைப் பிரிச்சு வச்சுகிட்டு வாய்யான்னு கூப்பிடுறேனா
என்ன ? இவரு மாசத்துல பாதி நாளு ஊரெல்லாம் சுத்தி வேலை பாக்குறவரு. அதனால் அவர்
உடம்பு கஷ்டம் புரிஞ்சு எப்பவாச்சும் ஒரு நாள் அதுவும் அவருக்கு வேலை இல்லாம நிம்மதியா
இருக்குற நாளுலதான் சூசகமா கேப்பேன். அதுக்கும் அஞ்சே நிமிஷத்துல ஒரு தண்டால் எடுக்குற
மாதிரி என் மேலே இடது பக்கத்திலிருந்து ஏறி அமுக்கி விட்டு வலது பக்கம் உருண்டு இறங்கி
மல்லாக்க படுத்து தூங்கிருவாரு.

அய்யா.. நானும் மனுசிதானே. என் உடம்புக்கும் ஒரு ஆசை இருக்காதா ? இது வரைக்கும் வரம்பு
தாண்டாமத்தான் இருந்தேன். ஆனா நேத்து அவனைப் பாத்ததும் மனசு அவுத்து விட்ட கன்னுகுட்டி
போல துள்ளி ஓட ஆரம்பிச்சிருச்சு.

அவன் வேற யாருமில்ல. என் புருசனோட சித்தப்பா மகன். ஊரிலே டிரைவரா இருக்குறானாம்.
என் கல்யாணத்தும்போது அவனை நான் கவனிக்கவே இல்லை. ஏதோ விசயமா இங்கே வந்தவன்
ரெண்டு நாள் தங்க வேண்டி இருந்துச்சு. என் புருசன் அவனை வீட்டுக்கே இட்டாந்து விட்டாரு.
ஏறக்குறைய என் புருசனைப் போலத்தான் இருப்பான். ஆனா நல்ல கட்டான ஒடம்பு.

"பூவு.. நான் நாளைக்கு ஊருக்கு கெளம்பணும். தம்பி நாளன்னைக்குதான் போவணுமாம். கவனிச்சுக்க"

அவரு என்னத்த கவனிக்க சொன்னாரோ தெரியாது. நான் அவனை மேலே இருந்து கீழ் வரைக்கும்
நல்லா கவனிக்க ஆரம்பிச்சாச்சு.

அவனுக்கு என்னை விட ஒரு வயசு அதிகம் இருக்கலாம். கறுப்புதான். ஆனால் கோவில் சிலை மாதிரி
உடம்பு. அவன் கண்ணு ரெண்டும் என் முந்தானை சரியும்போதெல்லாம் முருங்கை மரத்து பூவை
சுத்துற கருவண்டு போல சுத்தி சுத்தி வர்ரதை கவனிச்சேன்.

உடம்பு வலிக்கு இதமா இருக்குமேன்னு குளிக்க அவனுக்கு சுடுதண்ணி வச்சு எடுத்து போயி பக்கெட்டிலே
விட்டபோது கருகருன்னு மார்ல முடியோடு வெறும் துண்டைக் கட்டிக்கிட்டு நின்னவனுடைய இடுப்புக்கு
கீழே மேடு ஒண்ணு கெளம்பி நின்னதை கவனிச்சேன்.

சாப்பாடு பரிமாறியபோது என் முலை நடுவே இருந்த பொளவுல என் சங்கிலி புதைஞ்சு போயிருந்ததை
அவன் எட்டிப் பார்த்ததை கவனிச்சேன்.

நான் கால் கழுவும்போது வேணுமின்னே சேலையை முழ்ங்கால் வரை தூக்கி மழமழ்ன்னு இருந்த காலிலே
தண்ணி விட்டபோது அவன் கண்ணும் அங்கேயே இருந்ததை கவனிச்சேன்.

ஏனோ எனக்கு நான் செய்யுறது தப்பாவே தோணல்ல. பசி தாங்காம இருக்கும்போது எங்கேயாவது இலையில்
முழு சாப்பாடு இருந்தா கண்ணு அதை பாக்காம இருக்குமா ? அது கிடைக்குமா கிடைக்காதா என்றெல்லாம்
யோசிக்க தோணல. ருசி மட்டும்தான் இருந்துச்சு. அவனுக்கும் ஒரு கள்ளத்தனம் இருப்பது புரிஞ்சுது.

யோசிச்சேன். நாளைக்கு என் வீட்டுக்காரர் ஊருக்குப் போனதும் ராத்திரி நானும் அவனும் மட்டும்தான்.
என் மாமியாருக்கு பகலிலேயே கண்ணு தெரியாது. அதனால் நாளைக்கு... அய்யய்யோ.. என்ன இது ?
ஏன் என் மனசு இப்படியெல்லாம் நெனைக்குது ? சீச்சீ.. என்று கண்ணை மூடிக்கொள்ள காலையில் பாத்ரூமில்
அவன் ஜட்டியுடன் நின்ற காட்சி வந்தது.

என் கை தன்னையறியாமல் சேலைக்குள் நுழைந்து தொடை நடுவில் தடவ தேன் கூட்டில் பிசுபிசுப்பு
இருந்தது. இல்லீங்க... இனி தாங்க முடியாது. இன்னைக்கு ராத்திரி ஏதாச்சும் செஞ்சே ஆகணும்.

நான் தீர்மான்ம் செஞ்சிட்டேன்.
என் மாமியாருக்கு கண்பார்வை சுத்தமாக இல்லாமப் போனதாலே வீட்டை விட்டு எங்கும் போறதில்லே. அதே சமயம் தன் ரூமை விட்டு அங்கிட்டு இங்கிட்டு அசையாமல் இருப்பாங்க. தேவையானதை எடுத்து கொடுத்துட்டா ரேடியோ கேட்டுகிட்டே பொழுதை கழிச்சிருவாங்க.

அதனாலே நான் எது செஞ்சாலும் நா மட்டுமே ஜவாப்தாரியா இருக்கப் போவுறேன். அட போனா போவுது என்னத்த வாரி கட்டிகிட்டு போகப் போறேன் ? ஒரு நாள் இந்த உடம்பும் சந்தோஷமா இருக்கட்டுமே. நா ஒன்னும் போற வரவனுக்கு எல்லாம் சேலையைத் தூக்கி காலைப் பிரிக்கப் போறதில்லையே !

அவனுக்கு மட்டும்தான். அவன் மாரில் சிலுவை போட்டது போல இருந்த முடியைத் தடவிக் கொடுக்க
ஆசையா இருந்துச்சு. என் வீட்டுக்காரருக்கும் அதே போலத்தான் முடி. ஆனா தடவிக் கொடுத்தா அதே
வேகத்துல குறட்டை சத்தம் வரும் மவராசனுக்கு.

காலையிலே என் வீட்டுக்காரர் என்னவோ பரபரப்பா இருந்தாரு. எப்போ கிளம்பப் போறாருன்னு பாத்துக் கிட்டே இருந்தேன். இன்னைக்கு முடிஞ்சா பகலிலே.. இல்லாட்டி ராத்திரி கண்டிப்பா அவனை என்னோட ஒண்ணா சேத்துக்கிட்டே ஆகணும். நெனைக்கியிலே கால் நடுவே பிசுபிசுன்னு ஆயிருச்சு.
ஒரு விஷயத்தை சொல்லியே தீரணும். அழகு அப்படின்னு சொன்னா என் வீட்டுக்காரருக்கு முன்னாலே
அவன் கம்மிதான். அவரு சிரிச்சாலே போதும். மனசு படபடக்கும். ஆனாலும் ஏனோ தினமும் ராத்திரியில் இப்படி சுவாரசியமே இல்லாம ஏறி இறங்குறாரே ! அஞ்சு நிமிஷத்துல நல்லா அடி அடின்னு அடிப்பாரு. ஆனாலும் ஏனோ அவருக்குள்ளே இருந்து எனக்குள்ளே அந்த சூடான கஞ்சி பீச்சி அடிச்சது ஆரம்ப காலத்துல மட்டும்தான். அதுக்கப்புறம் ஏனோ பீச்சுற நேரத்துலே வெளியே எடுத்துடுவாரு.

எனக்குள்ளே என்னாவோ நெருப்பு பிடிச்சிகிட்டு எரியுது. அதை அணைச்சுப் போடணும்னா ஒரு பெரிய
தடி எனக்குள்ளே போயி தண்ணியை பீச்சி பீச்சி அடிக்கணும். அய்யோ.. நெனைக்கியிலே என் முலை
ரெண்டும் கனத்துப் போனது போல இருக்குது. காம்பு விறைச்சுகிட்டு நிக்குது. கண்ணை மூடிகிட்டேன்.

என் கண்ணுக்குள்ளே என் வீட்டுக்காரரும் அவரு தம்பியும் மாறி மாறி வந்து போனாங்க. ஒவ்வொரு
துணியா அவங்களும் அவுத்து அம்மணமா ஆகிட்டு என்னைப் பார்க்க நடந்து வந்தாங்க. படுக்க போட்ட கொடிமரம் போல அவங்க தடி ரெண்டும் என்னைக் குத்த வரும் ஈட்டி போல வந்துச்சு, அளவுல என் வீட்டுக்காரருடைய தடி பெருசு ஆனாலும் அவன் தடி லேசா ஈரத்தை கக்கி கிட்டே இருந்தது போல தோணிச்சு.

ம்ம்ம்ம்... ஒரு வேளை நேத்து பாத்ரூமில் ஜட்டியுடன் அவன் குளிச்சதை ஒரு நொடி பார்த்தபோது
தெரிந்த ஈரம் இப்போ மனசுல தோணுதோ ? இப்போ என் வீட்டுக்காரர் கிளம்பி போயாச்சு. அவனும்
இனிமேல்தான் குளிக்கப் போறான். இதோ....

"என்னா... குளிக்க சுடுதண்ணி எடுத்து வைக்கவா ? "

"வேணாம் மதினி.. நான் கொழாத் தண்ணியிலேயே குளிச்சிடறேன்"

"அய்யே.. ஒடம்புக்கு எதுனாச்சியும் வந்துட்டா அவரு என்னையிலே ஏசுவாரு"

"என் ஒடம்பு கல்லு கணக்கா இருக்கு மதினி. ஒண்ணும் ஆவாது"

"கல்லா பஞ்சான்னு தொட்டுப் பார்த்தா இல்லே தெரியும்"

அவன் ஒண்ணும் சொல்லாம சிரிச்சுகிட்டே டவலை எடுத்துக்கிட்டு பின்னாலே போயிட்டான்.
நான் மெதுவா மாமியார் ரூமுக்கு போயி "அத்தே எதுனாச்சும் வேணுமா?" ன்னு கேட்டேன்.

"எதுவும் வேணாம் பூவழகி. சின்னவன் எங்கே?"

"அவரு குளிக்கப் போயிருக்காரு அத்தே"

"சுடுதண்ணி வச்சி கொடுத்தியா ?"

"வேணாமின்னாரு"

"அவன் திட்டமில்லாத பய.. நீ போயி வச்சி கொடு ஆத்தா. ஊரு விட்டு ஊரு வந்து மேலுக்கு
சொகமில்லாம போயிட்ட என்ன செய்வான்?"

"சரி அத்தே..போயி கேட்டு பொறவு வச்சி கொடுத்திட்டு வரேன்"

நான் மெதுவாக வீட்டுக்குப் பின்னாலே நடந்தேன். என் மாமனாருக்கு இருந்த சொத்து இந்த பெரிய நிலம்தான். அதிலே முன்னாலே சின்னதா ஒரு வீடு கட்டிகிட்டு பின்னாலே தோட்டம் போல விட்டு இருந்தாங்க. நான் பாத்ரூம் பக்கம் போனப்போ அங்கே யாருமில்லை.

"எங்கே போயிருப்பான் இவன்?" என்று மனசுல நெனச்சுகிட்டே தோட்டத்துப் பாதையிலே நடந்தேன். பின்னாலே கடைசியிலே பெரிய மதிலுக்குப் பக்கத்துலே ஒரு கிணறு உண்டு. அதுல ராட்டின சத்தம் கேட்டுச்சு.

"அட.. கெணத்துல தண்ணி சேந்தி குளிக்கிறானா ?" மனசுக்குள்ளே பட்டாசுத் திரி பத்திகிச்சு. மெதுவா கெணத்துப் பக்கம் பாத்த்ப்போ அங்கே துணி துவைக்க கட்டி வச்சிருந்த கல்லு மேலே அவன் லுங்கியும், ஜட்டியும் இருந்துச்சு.

கழட்டிப் போட்டிருந்த ஜட்டியைப் பார்த்ததுமே எனக்கு கால்வாய் கரை ஒடச்ச்சுகிட்டு என்னவோ
செய்ய ஆரம்பிச்சது. புதருக்குப் பின்னாலே இருந்து பாத்தப்போ கிணத்தங்கரையிலே நின்ன அவன்
ஈர முதுகு தெரிஞ்சது. இன்னும் கொஞ்சம் எட்டிப் பாத்தபோது...................
என் மனசு பகீர்னு ஆயிருச்சு. அவன் பொறந்த மேனியா இருப்பானுன்னு நெனச்சிருந்தேன். ஆனா
அவன் இடுப்புல சின்ன துண்டு இருந்துச்சு. அதே சமயம் கிணத்துல இருந்து வாளியிலே தண்ணி
சேந்திகிட்டு இருந்தவளைப் பார்த்ததும் எனக்கு அடி வயித்துல குப்புனு ஆயிருச்சு.

பின் வீட்டுல இருக்குறவங்க என் வீட்டுக்காரருக்கு அத்தை முறையாகணும் அவங்க பொண்ணுதான்
சம்பகா. பாக்க சினிமாக்காரி போல இருப்பா. அழகுன்னா நெசமாவே அழகு. அவளைத்தான் என்
வீட்டுக்காரருக்கு கட்டி வைக்கணுமின்னு அவங்கம்மா ஆசைப் பட்டாங்களாம். உண்மைய சொல்லப்
போனா ரெண்டு பேருக்கும் சோடிப் பொருத்தம் அம்சமா இருந்திருக்கும்.

ஆண்டவன் போட்ட முடிச்சு மாறி என் கழுத்துல விழுந்துச்சு. ஆனா ஒரு வேளை அவளைக்
கட்டிகிட்டு இருந்திருந்தா இன்னைக்கு அவ என்னைப் போல எவன் இடுப்புக்கு கீழேயாச்சும் மேடு
தெரியுதான்னு பாத்துக்கிட்டு இருந்திருப்பா.

ரெண்டு வீட்டுக்கும் நடுவே வேலி தெறந்து கெடக்குறதால அவங்க வீட்டுலே இருந்து சில சமயம்
கிணத்துல தண்ணி எடுக்க வரதுண்டு. அது போல வந்திருப்பாளோ ? ஆனாலும் ஒரு ஆம்பள
குளிக்கிறப்போ வந்து நிக்கிறது நல்லாவா இருக்குது !

மெதுவா பக்கத்துல இருந்த மாமரத்து பின்னாலே மறைஞ்சு நின்னு பாத்தேன். அவங்க நிக்கிறதைப்
பாத்தா இதுக்காகவே காத்துகிட்டு இருந்தது போல இருந்திச்சு. காத்து வாக்கிலே அவங்க பேசுறதை
கேட்க காதை தீட்டிக்கிட்டேன்.

"என்ன் சம்பகா.. அப்படியே நிக்கிறே ! முதுகு தேய்ச்சு விடுறேன்னு நேத்து சொன்னேயில்லே ?"

"அட போய்யா.. நேத்து தேய்ச்சு விட்டப்போ நீ என்ன செஞ்சே ? ஒன்னாலே மொத்த துணியும் நனைஞ்சு போயி நான் ஈரத்தோட வீட்டுக்குப் போயி நிக்க வேண்டியதாச்சு. இன்னைக்கு துணி துவைச்சு எடுத்திட்டு வர்ரதா சொல்லிட்டேன். இன்னும் அரை மணிக்கு ஆளு தேடாது"

"நானும் என் மதினி கிட்டே குழாயிலே குளிச்சுக்கிறேன்னு சொல்லிட்டேன். அவுங்க சமையலுக்கு
போயிருவாங்க. அரை மணி நானும் ஃப்ரீதான்"

சம்பகா அரைப் பார்வையாக அவனைப் பார்ப்பது தெரிந்தது.

"ஏ புள்ள.. இந்த தோட்டத்து குடிசைக்குள்ளே போவோமா ?"

அவன் காட்டிய பக்கத்துல தோட்ட வேலை சாமானுங்க, தென்ன ஓலையில் சீவி வச்ச தொடப்பங்க,
தேங்கா மட்டை வைக்கிற குடிசை இருந்துச்சு. தோட்ட வேலை செய்யுறப்போ சிரம பரிகாரத்துக்கு
அதுக்குள்ளே படுத்து கெடக்கலாம். இப்போ இவங்க அதுக்குள்ளே போனா என்ன நடக்கும் ? சம்பகா இன்னும் கன்னிப் பொண்ணுதானா ? இல்லாட்டி ஏற்கனவே அந்த உரலுக்குள்ளே இவன் ஒலக்கையை நொழச்சு முடிச்சிட்டானா ?

"அய்யோ... வாணாம்.. நீ ஊருக்குப் போயிருவே.. நீ விடாம செய்யுற வேலையிலே புள்ள தங்கிட்டா நானில்லே மாட்டிக்குவேன். "

"நாந்தான் சொல்றேனில்ல சம்பகா. அப்புடி பாத்தா நேத்தே கூடத்தான் புள்ள தங்கியிருக்கலாம். நீ ஒண்ணும் கவலப் படாதே. அடுத்த மாசமே கண்ணாலத் தேதி வச்சிரலாம். எங்கப்ப்ன் கிட்டே
சொல்லி நம்ம கண்ணாலத்துக்கு பெர்மிசன் வாங்கிட்டேன். இங்கே வரப்போறேன்னு சொன்னதுமே எங்கம்மா கூட "என்னடா என் மருமவ கிட்டே போயி அசடு வழியாம பேசு. மாசம் பொறந்ததும் போயி பேசலாம்" அப்படின்னு சொல்லி அனுபினாங்க. ஒங்க வீட்டுல என்னைக்கோ சரின்னுதான் சொல்லிட்டாங்க இல்லே. இனிமே புள்ள தங்கினாத்தான் என்ன ஆகப் போவுது ?"

பேசியபடியே அவன் அவளைத் தன் பக்கம் இழுத்துக் கிட்டான். சம்பகாவும் அவன் பிடியில் மாட்டிக்
கொண்டது போல அவன் மார்ல சாய்ஞ்சுகிட்டா. எனக்குள்ளே ஒரு பக்கம் நெருப்பு எரியுறது போலவும், இன்னொரு பக்கம் அருவித் தண்ணி விழுற மாதிரியும் இருந்துச்சு.

"அடப் பாவி.. சம்பகாவை கட்டிக்க போற பய என்னத்துக்கு என்னை மொறச்சு மொறச்சு பாத்தே ? சும்மா இருந்த என் மொலையிலே கண்ணை வச்சு உத்து உத்து பாத்தே. அது பொங்கி நிக்குதுடா.. அதை சப்பி எடுக்க என் வீட்டுக்காரரும் இங்கே இல்லே. அய்யோ காம்பு ரெண்டும் வலிக்குதே..இப்போ என்ன செய்வேன்?"

நான் யோசிச்சுகிட்டே இருக்கும்போதே அவன் சம்பகாவை கட்டிப் புடிச்சு உதட்டு மேலே உதட்டை வச்சு உறிஞ்ச ஆரம்பிச்சான். அவன் தெரண்டு நிக்கிற முதுகு பக்கம் சம்பகாவின் கை வந்து தடவ என்க்கு அடி வயித்துல என்னவோ செய்ய ஆரம்பிச்சது.

அவன் அப்படியே சம்பகாவைத் தள்ளிகிட்டே குடிசை பக்கம் போயி தட்டியைத் திறந்தான். அப்புறமா ரெண்டு பேரும் உள்ளே நுழைஞ்சதும் தட்டிக் கதவு மூடிகிச்சு. எனக்கு வாயெல்லாம் காய்ஞ்சு போயிருக்க மெதுவா நகர்ந்து குடிசைக்கு பின் பக்கமா போனேன். அங்கே ஒரு சின்ன ஓலைத் தடுக்குல தெறப்பு இருக்குறது எனக்கு தெரியும். சத்தம் போடாம எட்டி பாத்தேன்.

அங்கே..
லேசான வெளிச்சத்துல அவன் உடம்புல இருந்த துண்டும் கீழே கிடக்க நான் கற்பனை செஞ்ச மாதிரியா உலக்கை போல அவன் சாமான் நீட்டிகிட்டு இருந்துச்சு. சமபகா தரையிலே ஒக்காந்திருந்தா. அவ தலைமுடி அவுந்து கிடக்க முந்தானை சரிஞ்சு கிடந்துச்சு. ஜாக்கெட் பொத்தான் தெறிச்சு போகுறது போல முலைங்க ரெண்டும் கேரி பேக்கில எட்டிப் பாக்குற கிருணிப் பழம் போல தெரிஞ்சுது.
அவனும் அதையேதான் பார்த்தான் போலிருக்கு.

"ஏய் சம்பகா.. நம்ம ஊருலே முலாம் ப்ழம்னு கிடைக்குமே. அது போல இருக்குடி உன் மொலைப் பழம்"

அவன் கையை எடுத்து மாரை மூடப் பாக்க அவன் முட்டி போட்டு அவன் முன்னாடி உக்காந்து கையைப் பிடிச்சு பிரிச்சான். அதே வேகத்துல அவ ஜாக்கெட் பொத்தானை அவுத்தான். பிரா போடல போலிருக்கு. அதனால கருப்பு வட்டம் ரெண்டு நடுவேயும் திராட்சைப் பழம் போல காம்பு எழுந்து நிக்க அவ மொலைங்க திமிறி நின்னுச்சு.

அவன் அப்படியே அவளை இழுக்க மறுபடி அவ அவன் மேல சாய அவ ஒதட்டை கடிச்சு உறிஞ்ச ஆரம்பிச்சான்.

"உஸ்ஸ்ஸ்ஸ்"

நான் என் கால் ரெண்டையும் இறுக்கிக் கிட்டேன்.

"ஹம்மா"

என் முலைங்க ரெண்டும் இரும்பு குண்டுங்க போல கனமா இருந்தாப்போல இருந்துச்சு.

"அட சண்டாளா.. என் நெனப்புல மண்ணைப் போட்டு இவ கூட குலாவுறியே. இதை முடிச்சுக்க. இதையே வச்சு இன்னைக்கு
உன்னை என்னோட படுக்க வைக்கலா என் பேரு பூவழகி இல்லே"

நான் மறுபடி உள்ளே பார்த்தபோது சம்ப்காவும் பொறந்த மேனியா ஆயிருந்தா.

"உஸ்ஸ்ஸ்ஸ்"

என் உதட்டைக் கடித்துக் கொண்டேன்.

"உஸ்ஸ்ஸ்ஸ்"

எச்சிலை இழுத்தபடி அவங்க நடத்துற கூத்தைப் பாக்க ஆரம்பிச்சேன்.

"உஸ்ஸ்ஸ்ஸ்"

சம்பகா மல்லாந்து படுக்க அவன் அவ கழுத்துக்கு ரெண்டு பக்கமும் காலைப் போட்டுகிட்டு
ஒக்காந்தான். அவன் சாமான் அவ மொகத்தை ஒரசிக்கிட்டு நின்னுச்சு.

"உஸ்ஸ்ஸ்ஸ்"
என்னன்னு சொல்லுறது ? எப்போ எனக்கு ஆசை வந்தாலும் என் புருசன் சொல்லுறது ஒண்ணுதான்

"கொஞ்சம் பொறுத்துக்கடி செல்லம்"

என்னத்துக்கு பொறுத்துக்கிட்டு இருக்கணும் ? பொறுக்க முடியாம போனா கடைசியிலே பொறுக்கவே போயிடுவாங்க அப்படின்னு அப்பத்தா சொல்லுறது நெனவுக்கு வரும். மத்த எல்லா விசயத்திலேயும் நல்லா இருக்குற மனுசனுக்கு இதுல மட்டும் ஏன் இப்படி ஒரு மந்தமான நடப்பு ? அதுவும் கஞ்சி வர்ரதுக்கு முன்னமேயே வெளியே எடுக்கப் பார்க்கும்போது எரிச்சலா வரும். உறை மாட்டிக்கவும் ஒத்துக்காது. என்னவோ புரியல.. அவரு அழகுக்கு முன்னலே இவன் ஒண்ணுமே இல்ல. ஆனாலும் ஒடம்பு சுகம் கேக்குறப்போ கிடைச்ச்து எதுவானாலும் அனுபவிக்கத்தானே தோணுது ?

மெதுவா உள்ளே பார்த்தேன்.

அவன் கைக்குள்ளே சம்பகா அடங்கிப் போயிருந்தா. அவ முதுகுப் பக்கமா கையை அழுத்தி அவன் உடம்போட இறுக்கி இருக்க அவன் கை அவ முதுகுல மேலேயும் கீழேயுமா அலைஞ்சு திரிஞ்சு ஒவ்வொரு இடமா சோதனை செஞ்சுகிட்டு இருந்துச்சு.

"ம்ம்ம்.. அய்யே... கூசுது"

அவன் முகம் இப்போ கீழே எறங்கி அவ முலைங்க நடுவிலே அழுந்திக் கெடந்துச்சு.

என் முலைங்களை அமுக்கி விட்டுக்கிட்டேன். என் புருசன் இதுல வாய ஒழுங்கா வச்சு உறிஞ்சி எத்தனை நாளாகி இருக்கும் ? காம்பு நிமிர்ந்து நிக்க அழுத்தி விட்டபடி உள்ளே பார்த்தேன்.

அவன் வாயைத் திறந்து சம்பகாவின் முலையை லேசா கவ்வினான்.

"உஸ்.. ஆ..."

சின்னக் குழந்தை போல அவன் கன்னம் ரெண்டும் உப்பி உப்பி குழிய அவன் உறிஞ்சுவது எனக்கு நல்லா தெரிஞ்சுது. அவன் அவளை மல்லாத்தி போட்டு மேலே ஏறிப் படுத்தபடி ஒரு கையால ஒரு முலைய பிசைஞ்சு கிட்டு இன்னொரு கையை அவ தொடையைத் தடவிக்கிடே மத்த முலையை உறிஞ்சி உறிஞ்சி குடிச்சு கிட்டு இருந்தான்.

சம்பகா நல்ல அழகு. செழிச்ச முலை ரெண்டையும் எவன் பாத்தாலும் ஜட்டி கிழியாம போனா அவன் ஆம்பளையே இல்ல. இவனுக்கு யோகம் அவளை அனுபவிக்க கிடைச்சிருக்கு.

இப்போ அவங்க லேசா திரும்பி திரும்பி நகர அவன் பின்பக்கம் கவுத்துப் போட்ட கருப்பு கற்சட்டி ரெண்டு குதிக்கிற மாதிரி எழுந்து அடங்க அவன் வேக வேகமா அவ முலையை சப்பி சப்பி இழுத்துக் கிட்டு இருந்தான். அப்படியே தலையை எறக்கி அவ தொடைக்கு நடுவிலே கொண்டு வந்தான்.

"யோவ்.. வேணாய்யா.. என்னவோ செய்யுது"

அவளுக்கு மட்டுமா ? எனக்கும்தான் என்னென்னவோ செய்யுது.. இதை நா யார் கிட்டே சொல்லுவேன் ?

இப்போ அவன் நாக்கு வெளியே வந்துச்சு. யம்மாடி.. எவ்வளவு நீளம் ? அதன் நுனியை கூரா வச்சுகிட்டு சுருட்டி வச்ச பூவரச இலை ஊதலைப் போல அவ தொடைக்கு நடுவிலே இருந்த முடிக்காட்டு மேலே உரசினான்.

"ம்ம்... ஆஅ.. ஹாஆ.."

சட்டுனு கூழுக்குள்ளே அழுந்துற அகப்பை போல அவன் நாக்கு அவ மயிரை வகுந்துகிட்டு நுழைஞ்சது.

"ஹேய்... ஓஒ... சாமீ...."

அவன் அரைச் சிரிப்போட தலைய நிமிர்த்தி பாத்து "இதுக்கே இப்படி கத்துனா.. கொஞ்ச நேரத்துல ஊரே கூடி வரும்"

சம்பகா ஒரு கையால தன் வாயைப் பொத்திகிட்டு இன்னொரு கையால அவன் தலையைப் பிடிச்சு அழுத்த அவன் மறுபடி அவ தொடை நடுவுல முகத்தை அழுத்திகிட்டு நாக்கை அவன் பொந்துக்குள்ளே விட்டு துழாவ ஆரம்பிச்சான்.

என் கை சேலையைத் தூக்கி தேன்கூட்டை தடவியது. யம்மாடி.. குத்தால அருவியாட்டம் ஈரம் கொட்டிக் கிடக்குதே...

அவன் முகம் அவ தொடைக்கு நடுவிலே காணாம போக அவ முலைங்க ரெண்டும் குலுங்குறதிலிருந்து அவன் நாக்கு அவ பொந்துக்குள்ளே அடிவரைக்கும் போய் துழாவுறது புரிஞ்சது. அவன் லேசா முகத்தைத் தூக்கும்போது மூக்கிலும் மீசையிலும் தெரிஞ்ச மினுமினுப்பு அவ தேன் கூட்டிலே இருந்து அவன் தேனை ஆசை தீர குடிச்சிட்டான் என்பதும் புரிஞ்சது.

சட்டுனு எழுந்து அவன் நிக்கவே நான் கொஞ்சம் பதறிப் போயிட்டேன். ஆனா அவன் திரும்பல. அப்படியே அவ இடுப்புக்கு ரெண்டு பக்கமும் காலை வச்சுகிட்டு நின்னான். அப்படியே அவ மேல உட்கார்ந்து கவுந்தான். இப்போ அவ பிரிஞ்சு கெடக்குற காலும் அது நடுவில தேன் வழிஞ்சு பளபளக்குற கருங்காடும் தெரிய அவன் அவ முகத்து மேல தன் இடுப்பை கவுத்தான்.

சம்பகா வாயைத் திறந்து அவன் வாழைப் ப்ழத்தை எடுத்துக்கிட்டா.. நான் நாக்கால காய்ஞ்சு கிடந்த என் உதட்டை ஈரப் படுத்திக் கிட்டேன். மெதுவா அவன் சுண்ணி அவ வாய்க்குள்ளே போக கடிகார பெண்டுலம் போல ஆடின கொட்டைங்க ரெண்டும் முழுசா பாக்க முடியாம மறைச்சுக்கிட்டு இருந்துச்சு. ஆனாலும் அவன் பின்பக்கம் ஏறி ஏறி எறங்குவதில் இருந்து அவ அவன் சுண்ணியை தொண்டை வரைக்கும் இழுத்து இழுத்து ஊம்புறான்னு தெரிஞ்சுது.

என் புருசனுக்கும் இவன் போலத்தான் ஒடம்பு. அவரு நல்ல செவப்பு. அவருக்கு இதுலே ஏன் அக்கறை இல்லேன்னு மட்டும்தான் எனக்கு புரியல.. இல்லாட்டி இது போல நான் இப்படி ஒரு சோடி ஒண்ணா சேருறதை எட்டிப் பாத்துக்கிட்டு நிக்க வேண்டி இருக்காம போயிருக்குமில்லே..

என் கண்ணுலே இருந்து தண்ணி வழிஞ்சுஓட ஆரம்பிச்சது.
தொடச்சுகிட்டு உள்ளே மறுபடி பார்த்தபோது .............
சம்பகா இப்போ காலை விரிச்சு கிட்டு மல்லாந்து படுத்திருந்தா. அவன் அவளுக்கு எதிரிலே நின்னுகிட்டு அவளை மேலேயிருந்து கீழ் வரை கண்ணாலே பாத்துக்கிட்டு இருந்தான்.

"என்ன அப்படி பாக்குறே ? எனக்கு கூச்சமா இருக்கு"

"அட.. நா பாக்காம வேற யாரு பாக்க போறாங்க.. இதோ பாரு.. பொளந்து வச்ச தர்பூசணியாட்டம் விரிஞ்சு கெடக்குறது எதுக்கு ? என் செவ்வாழைப் பழத்தை உள்ளே விட்டு பாக்கத்தானே ?"

"அய்யே.. இது கருவாழை இல்லே"

"அடியே.. கருப்போ செவப்போ.. கஞ்சி என்னவோ வெள்ளையாத்தான் இருக்கும்"

நாலஞ்சு கட்டெறும்பு என் காலில் ஏற நான் ஒதுங்கி காலை உதறிக்கிட்டேன்.

அவர்கள் கலகலவென்று மெல்ல சிரிச்சுகிட்டது கேட்டது.

"கலியாணத்துக்கு முன்னாலேயே புள்ளத்தாச்சி ஆக்கிடுவியோ ?"

உள்ளே பதில் சத்தமே இல்ல. எனக்கு புதிரா இருந்துச்சு.. என்ன ஆச்சு ?

நான் பாத்தப்போ அவன் அப்படியேதான் நின்னுகிட்டு இருந்தான். அவன் சுண்ணி சுவத்துல அடிச்ச உலக்கை போல அவன் வயித்துல இருந்து நீண்டு நின்னுகிட்டு இருந்துச்சு.

ஆனா அவன் சம்பகாவைப் பாத்துகிட்டே இருந்தான்.

"என்ன ஆச்சுய்யா.. திரும்ப திரும்ப கேக்குறேனேன்னு கோவிச்சுகிட்டியா?"

"அட,, அதெல்லாம் இல்ல புள்ளே... இந்த சமயத்துல நெனைக்கக் கூடாது.. ஆனா நெனப்பு வருது"

"என்ன நெனப்பு?"

"என் மதினியைப் பத்தி நெனச்சேன்"

எனக்கு பகீர்னு இருந்துச்சு.. அடப்பாவி மக்கா... சுண்ணி நட்டுகிட்டு நிக்கிற வேளையிலே என்னை நெனக்கிறியா..?
நாந்தான் தயாரா இருக்குறேனே.. வந்து கொட்டிவிட்டு போகலாமில்லே ?

:என்னத்துக்கு அவங்க நெனப்பு ?"

"நாந்தான் ஒங்கிட்டே முன்னமே சொல்லி இருக்கேனில்ல.. எனக்கு மதினியைப் பாக்குறப்போ எல்லாம் என்ன தோணுதுன்னு"

"அது சரிதான். அதுக்கெல்லாம் காரணம் ஒங்க அண்ணந்தானே "

"ஆமாம்.. ... " என்றபடியே அவன் அவள் மேலே கவிழ்ந்தான்.

காலைப் பிரிச்சு மேலே தூக்கி அவன் ஒடம்பை சொமந்தவ அவன் கையால மெதுவா சுண்ணியை அவ பிளந்த கோட்டுல வச்சு லேசா அழுத்தினப்போ "ஹக்..." அப்படின்னு குரல் கொடுத்தா.

மெதுவா கிணத்து தண்ணியிலே விழுந்து உருண்டு புரண்டு உள்ளே போகும் குடத்தை போல அவன் சுண்ணி தடவித் தடவி மேலும் கீழுமா ஆடி சரக்குனு உள்ளே நுழைஞ்சுது. அவன் கருத்து உருண்ட பின்பக்கம் ரெண்டும் குதிச்சு குதிச்சு ஏறி இறங்க அவ காலு வாழைத் தண்டு போல பிரிஞ்சு அது மேலே மடங்கி அழுத்திக்கிச்சு.

அவன் விடாம அவளை அழுத்திக்கிட்டே ஆட்டி ஆட்டி குத்த சம்பகா "ஹா.. ஹாஆ... யம்மா.. யம்மா.." என்று முனக ஆரம்பிச்சா.

இப்போ சீரா அடிவரைக்கும் போயிட்டு வந்ததாலே அவ உடம்பு அந்த வேகத்துக்கு சரியா குலுங்கி குலுங்கி ஆடிக்கிட்டே இருந்துச்சு.

இப்போ அவன் அவ உதட்டை கடிச்சு உறிஞ்சிக்கிட்டே குத்தினான். கொஞ்சம் கொஞ்சமா வேகம் கூடி அவன் இழுத்து இழுத்து குத்த அவ ஒடம்பு மேலேயும் கீழேயுமா போயி வந்துச்சு. நடுவுல நிறுத்தி இடுப்பை கல்லுரலில் மாவரைக்கிற மாதிரி அரைச்சான். அப்போவெல்லாம் சம்பகா "ஓய்..ய்ய்ய்ய்ய்ய்யா" அப்படின்னு குரல் கொடுத்தாலும் அவன் நிறுத்தவே இல்லை.

ரெண்டு பேருடைய தொடைக்கும் நடுவே இருந்த முடியெல்லாம் வியர்வையில் பிசுபிசுத்து ஒட்டிக் கொண்டதாலோ அல்லது வ்ழிஞ்சு கெடந்த பிசுபிசுப்பாலோ அவன் குத்தும்போதெல்லாம் "ப்ச்சக் ப்ச்சக்"னு சத்தம் வர ஆரம்பிச்சது. கம்மாயிலே குதிச்சு நீஞ்சுற வாலிபப் பசங்களாட்டம் அவன் அவ உடம்பு மேலே நீஞ்சிகிட்டு இருந்தான்.

வேகம் கூடக் கூட அவன் அவ மொலைங்களை பிடிச்சுக்கிட்டு இடுப்பை தூக்கி தூக்கி குத்தினான். அப்புறம் அவ மொலக் காம்பை சப்பியபடியே குத்தினான். அவ காலு ரெண்டையும் தூக்கி தன் தலைக்கு ரெண்டு பக்கமும் இருக்குற மாதிரி வச்சுகிட்டு குத்தினான்.
யம்மா.. எத்தனை வகையா அனுபவிக்கிறான் ? சம்பகா கொடுத்து வச்சவ.

எத்தனை நேரம் போனதோ தெரியல.. அவன் குத்துல வேகம் கூடிச்சு.."சக்கக்.. பச்சக்..க்க்க்ச்சக்"னு சத்தம் வேக வேகமா வர சம்பகாவும்"ஹா.. ஹா.ஹா..."ன்னு அனத்த ஆரம்பிச்சா.. அதே சூட்டிலே அவன் இடுப்பை ஏத்தி ஓங்கி குத்தி அவளுக்கு உள்ளே அடிவரை செருகினான்..

"யம்மாஆ...ஆஆ....." சம்ப்காவின் சத்தம் நின்னு போக காரணம் அவன் அவ் வாயிலே தன் வாய வச்சு பொத்தியதாலேதான்.

எனக்கு ஏனோ இப்போ ஒடம்பு சுகம் வேணுமின்னு தோணல. என்ன காரணம்னும் தெரியல. அவன் என்னை எதுக்காக நெனச்சான் ? அந்த வெவரம் தெரியணுமின்னு தோணிச்சு.

நான் பாத்தப்போ அவன் அவ மேலேயிருந்து உருண்டு பக்கத்துலே மல்லாந்து இருந்தான். அவன் சுண்ணி இன்னும் நட்டுகிட்டு இருந்துச்சு. அவ கால் நடுவிலே எல்லாம் பிசுபிசுன்னு அவன் கஞ்சி வழிஞ்சு கெடந்துச்சு.

"ம்ம்ம்.. " சிணுங்கியபடியே சம்பகா சொன்னாள்/

"பாத்தியா.. நிச்சயமா பிள்ளை தங்கப் போகுது"

அவன் திரும்பி அவளை கட்டிக்கிட்டான்.

"வந்தா வந்திட்டு போகட்டும். என் அண்ணன் போல என்னால இருக்க முடியாது"
சம்பகா சிரித்தபடி அவனை கட்டிகிட்டு "அது சரி.. அண்ணன் அப்படி இருக்குறாரு. அதுனால பூவக்காவுக்கு எத்தனை சிரமம்?"

"சீச்சீ... மதினி அது மாதிரி பொம்பள இல்லே. நான் சொன்னேனில்லே.. மதினியைப் பாக்குறப்போ எல்லாம் எனக்கு மல்லியக்கா நெனவுதான் வருது"

"அட.. ஒங்க அக்காதான் ஆக்சிடெண்டுல இறந்துட்டாங்களே.. அவங்களை நெனச்சு ஏன் இப்போ மனசை கலக்கிக்குறே"

"அதில்லே சம்பகா.. மதினிக்கும் மல்லியக்கா போலவே மாருல கருப்பு மச்சம். முழங்காலுக்கு கீழே நீளமா காயம் பட்ட வடு. அதுக்கெல்லாம் மேலா குளிக்கப் போகும்போது கூட பாசமா வந்து சுடுதண்ணி வச்சு கொடுக்குற பாசம். எப்போ பாத்தாலும் மல்லியக்கா நெனப்பு வருது."

எனக்கு வயிற்றில் தீப்பிடிச்ச மாதிரி இருந்துச்சு. அவன் என்னைப் பார்த்த பார்வைக்கு இப்படி எல்லாம் அர்த்தம் இருக்குதா ?

"அது மட்டுமில்லே சம்பகா.. நாந்தான் சொன்னேனில்ல.. அண்ணனுக்கு மனசுல இரு வைராக்கியம். இங்கே பேருக்கு வீடுன்னு ஒண்ணு இருந்தாலும் எப்படியாவது அவங்க அப்பா சொத்தா இருந்த வீட்டை மறுபடி வாங்கிடணுமின்னு ராப்பகலா கஷ்டப் ப்ட்டு பணம் சேர்க்குறாரு. அதுக்காகத்தான் இன்னும் புள்ளை கூட பெத்துக்காம இருக்காரு. மதினி அதையும் புரிஞ்சுகிட்டு பாங்கா குடுத்தனம் நடத்துறாங்க. நாமளும் அது போல இருக்க ஆசைப் படலாம். ஆனா அவங்க போல இருக்க முடியாது."

பொல பொலன்னு பொழுது விடிஞ்சாப் போல எனக்குள்ளே தெளிஞ்சது.

அட பைத்தியக்கார மனுசா! புள்ளை தங்காம இருக்கணும்னா இப்படி ஒரு அவசர அடி அடிச்சுகிட்டு இருக்கே ? என் புருசனுக்கு உறை போட புடிக்காதுன்னு தெரியும். இந்த வெவரத்தை சொல்லி இருந்தா நான் ஏதாச்சும் மாத்திரை சாப்பிட்டு கர்ப்பமாகாம இருந்திருப்பேனே !

இத்தனையிலும் என்னிடம் தன் கஷ்டங்களை சொல்லாமல் என்னை நல்லாத்தான் வச்சிருக்காரு என் புருசன்.

சீச்சீ.. நான் ஏன் இப்படி எல்லாம் திடீருன்னு மனசை கலைச்சுகிட்டேன். அழுகையா வந்திச்சு.

என்னை அக்காவா பாத்தவனை நான் எப்படி எல்லாம் நெனச்சேன் ? மனசுல இருக்கற அழுக்கை அழிக்கற ரப்பர் கண்ணுல வர்ர தண்ணிதானே.. அதனாலே நான் அழுதுகிட்டே வீட்டுக்கு ஓடி வந்திட்டேன்.

அவன் வந்தப்போ சாப்பாடு எல்லாம் எடுத்து வச்சபடி "வாங்க தம்பி.. குளிச்சிட்டு வர நேரமாயிருச்சே. பசிக்கப் போவுது" என்றேன்.

அவன் என்னை அதிசயமாக பார்த்தான். "நா ஒன்ன விட கொஞ்சம் சின்னவதான். ஆனாலும் ஏனோ ஒன்னப் பாக்குறப்போ தம்பின்னு கூப்பிட தோணுது" அப்படின்னேன்

அவன் சந்தோஷத்தோடு "நல்லா கூப்பிடுங்க.. நானும் உங்களை அக்கான்னு கூப்பிடவா" என்றான்.

"அக்கா.. நான் சாப்பிட்டு விட்டு ஊருக்கு கிளம்பணும்"

அப்போது வாசல் கதவை தட்டும் சத்தம் கேட்டு. போய்த் திறந்தால் என் புருசன் நின்னார்.

"ஒரு சந்தோஷ சமாசாரம்" .

"என்ன என்ன ?" நானும் அவனும் பின்னாலேயே வர அவர் அம்மா இருந்த அறைக்கு போனார்.

"அம்மா.. அம்மா.. இன்னைக்கு நம்ம கிராமத்து வீட்டை வாங்கிட்டேம்மா"

என் மாமியார் கண்ணுலே இருந்து சந்தோஷமா தண்ணி வடிஞ்சது. எல்லா விவரமும் பேசி முடிஞ்சதும் அவர் என்னை பார்த்தார்.

"எல்லாம் இருக்கட்டும். தம்பி ஊருக்கு வேற கிளம்பணுமாம்.சாப்பிட வாங்க"

அவரு ரூமுக்குள் போயி சட்டை மாத்தினபோது நான் பின்னாலேயே போய் அவரை முதுகுப் பக்கமா நின்னு கட்டிகிட்டேன்

"அட.. கொஞ்சம் பொறுத்துக்கடி செல்லம்"

"ஒங்களுக்காக என் ஆயுசு முழுக்கவும் இனிமேல் பொறுத்துக் கிட்டு இருப்பேன்"

என் மனசு சொன்னது உங்களுக்கும் கேட்டிருக்குமே !!
Tamil Sex Story, Tamil Kamakathaikal, tamil adult stories

|HOME| English Sex Stories | Hindi Sex Kahani | Odia Sex Stories | |INDIAN SEX VIDEO BLOG|

© 2010-20 ORUTAMILSEX