watch sexy videos at nza-vids!
Tamil sex stories, tamil kamakathaikal, Sex Story In Tamil

ஒருதமிழ்ஸெக்ஸ்
...::Daily Updated::...


|Tamil Sex Stories | Tamil Kamakathai | தமிழ் காம கதை | Tamil Dirty Story | Aunty Sex story | Anne Kamakathaikal | தமிழ் செக்ஸ் கதை |

புத்தம் புதிய காமக்கதைகள் @ www.orutamilsex.net




ஆட்டோ பயணத்தில் பாய்ந்த மோகமுள் காம கதை

முன்னால் இருந்த ஆட்டோ நான்கு பேரை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. அடுத்து நான் ரெடியானேன். மூலக்கடைக்கும் பார்வதி நகருக்கும் பாயிண்ட் டு பாயிண்ட் ஆட்டோ ஓட்டுபவர்கள் நாங்கள். அங்கே ஆட்டோ ஓட்டுபவர்களிடையே நான் ஒரு வித்தியாசமானவள். ஆமாம் ஒரு பெண் ஆட்டோ ஓட்டுனர் !

நான் ஆட்டோ ஓட்ட வந்ததே ஒரு பெரிய கதை. அதை அப்புறம் சொல்லுகிறேன். இப்போது சவாரி வருகிறதா என்பதுதான் முக்கியம். மணி இப்போதுதான் நாலரை ஆகிறது. ஐந்தரை மணிக்கு மேல் கூட்டம் வர ஆரம்பித்து விடும். அப்போது வெயிட்டிங் என்ற கேள்வியே வராது. ஆட்டோ வந்து நின்றதும் நிரம்பிவிடும்.

இதோ மூன்று ஆண்கள் பின் சீட்டில் ஏறி விட்டார்கள். இன்னும் யாராவது சிறிய பையன் அல்லது பெண் வந்தாள் முன்னால் என் கூட உட்கார வைத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். யாரையும் காணவில்லை. சரி கிளம்பலாம் என்று ஸ்டார்ட்டிங் லீவரை தொடப் போனேன்.

குனிந்திருந்த என் கண்களுக்கு காக்கி பேண்ட்டும் பிரௌன் ஷூவும் தெரிந்தது.. நிமிர்ந்து பார்த்தேன். சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்.

“நீ போம்மா, நான் அடுத்த வண்டியில் வருகிறேன்”

நான் திரும்பி பார்த்தேன். பின்னால் வண்டி எதுவும் இல்லை.

“பரவாயில்லை சார், நீங்கள் உட்காருங்கள்” என்று சொல்லி வண்டியை ஸ்டார்ட் பண்ணி விட்டு சற்று ஒதுங்கி உட்கார்ந்து அவருக்கு இடம் விட்டேன்.

வண்டியை பார்வதி நகர் நோக்கி ஓட்டினேன். ஆர். சி. அடுக்கு மாடி வீடுகளை கடக்கும் போது பாண்டியன் தியேட்டரை தாண்டும் இடத்தில் மூன்று உயரமான வேகத் தடைகள் இருக்கும். என்ன ஜாக்கிரதையாக இருந்தாலும் வண்டி தூக்கிப் போடும். அதனாலேயே பெரிய ஆண்களை என் பக்கத்தில் உட்கார வைப்பது இல்லை. ஆனாலும் எனக்கு என் கணவர் இறந்த போது ஏராளமான உதவிகளை செய்த நல்ல மனிதரை எப்படி ஏற்றாமல் போவது?

முதல் வேகத் தடையில் ஏறி இறங்கியதும் அவர் என் மேல் இடிப்பதை தவிர்ப்பதற்காக என் பின்னால் கையை போட்டு என் வலது பக்கம் இருந்த கம்பியை பிடித்துக் கொண்டார். கடைசியில் அதுவே வம்பாகி போய் விட்டது. ஆர். சி. வீடுகளை தாண்டும் போது ஒரு கார் வேகமாக வெளியே ஆட்டோவுக்கு குறுக்கே வர நான் வேறு வழியில்லாமல் பிரேக் போட வேண்டியதாகி விட்டது. நான் போய் கண்ணாடியில் முட்டிக் கொள்ள அவரின் கை வழுக்கி விழாமல் இருக்க வழுக்கிய கையால் என்னை இறுக பிடித்துக் கொண்டார்.

அவரின் வலது கை மிகவும் சரியாக என் வலது மார்பை அளவெடுப்பது போல அழுத்தி பிடித்தது. அவரின் முரட்டு கை பிடித்ததில் என் முலை நசுங்கி போய் சாத்துக் கொடி பழத்தை நசுக்கியது போல ஆகி வலி எடுத்தது. ஒரு வழியாக ஆட்டோவை ஓரமாக நிறுத்தினேன்.
பிரேம் குமார் கீழே இறங்கி விட்டார். கார் கொஞ்சமும் வேகத்தை குறைக்காமல் சென்று விட்டது. நல்ல காலம் யாருக்கும் அடிப் படவில்லை.

“அம்மா, நீ போம்மா, நான் அடுத்த வண்டியில் வருகிறேன்” என்றார்.

எனக்கோ முலை வலித்தது ஒரு பக்கம், வெட்கம் ஒரு பக்கம். மேலும் எனக்கு உதவி செய்த அவரை எப்படி விட்டு விட்டு போவது?

“இல்லை சார், நீங்க வாங்க, உட்காருங்க. தப்பு என் பேரில் தானே. வாங்க” என்று சொல்லி நான் தள்ளி உட்கார்ந்தேன். இந்த முறை அவர் மிகவும் ஜாக்கிரதையாக என் மேல் படாமல் உட்கார்ந்து வந்தார்.

என் மனம் பின் நோக்கி போனது.,

அன்று கிருஸ்துமஸ் பண்டிகை. வழக்கம் போல சாயங்காலம் ஏழு மணிக்கு அவர் ஆட்டோவை கொண்டு வந்து வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே வந்தார். கையில் இருந்த மல்லிகை பூவை என்னிடம் கொடுத்து விட்டு கை கால்களை கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தார்.

நான் சாயங்காலம் குளித்து விட்டு நைட்டி போட்டிருந்தேன். அவர் வாங்கி வந்த பூவை தலையில் வைத்துக் கொண்டு சாப்பாட்டு தட்டையும் குடிக்க தண்ணீரும் கொண்டு வந்து அவர் எதிரே வைத்தேன். நான் குனிந்து தட்டை வைக்கும் போது அவர் நிமிர்ந்து பார்க்க என் நைட்டியின் உள்ளே இருந்த என் பருத்த முலைகள் இரண்டும் அவரின் கண்களில் பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

என்னை சட்டென்று இழுத்து அவரின் மடியில் போட்டுக் கொண்டு என் இதழ்களில் அவரின் உதட்டை பொருத்தி ஒரு ஆழமான முத்தமிட்டார்.

நான் திமிறிக் கொண்டு “என்னங்க இதற்குள் உங்களுக்கு அவசரம், ராத்திரி வைத்துக் கொள்ளலாமே” என்றேன்.

“ராத்திரி இரண்டாவது ரவுண்டு வைத்துக் கொள்ளலாம்,. இப்போது ஒரு அவசர அடி போட்டு விடலாம்” என்று என்னை தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்கு சென்றார். கட்டிலின் மேலே பொத்தென்று போட்டவர் என் மீது கரடி போலப் பாய்ந்தார். என் ஆடைகளை அவிழ்த்து போட்டவர் என் முலைகளில் முகத்தை புதைத்தார்.

“ஆட்டோகாரம்மா, கொஞ்சம் அந்த சர்ச் பக்கத்தில் நிறுத்துங்கள்” பின்னால் வந்த குரல் என் மலரும் நினைவுகளை தடுத்து நிறுத்தியது.

நான் ஆட்டோவை ஓரமாக நிறுத்தினேன். பின்னால் இருந்த மூவரும் வண்டியை விட்டு இறங்கி காசை கொடுத்து விட்டு போய் விட்டார்கள். சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் முன்னால் இருந்து இறங்கி பின்னால் போய் உட்கார்ந்துக் கொண்டார்.

"எங்கே சார்? வீட்டுக்குத்தானே?"

"ஆமாம். அதே வீடுதான், தெரியுமில்லையா?"
"என்ன சார், அப்படி கேட்டுட்டுடீங்க, அவர் கேஸ் விஷயமா, இன்ஷூரன்ஸ் விஷயமா எத்தனை முறை வந்திருப்பேன். எப்படி மறப்பேன்" என்று சொல்லி வண்டியை எடுத்தேன். பார்வதி நகரின் சுடுகாட்டுக்கு எதிரில் இருந்த தெருவில் நுழைந்து அவரது வீட்டின் எதிரில் நிறுத்தினேன்.

வண்டியை விட்டு இறங்கிய அவர் காசு கொடுக்க பர்ஸை கையில் எடுத்தார். "என்ன சார், நீங்க, காசெல்லாம் நான் வாங்கமாட்டேன்" என்று மறுத்தேன்.

"அப்படின்னா, உள்ளே வந்து காபி சாப்பிட்டு விட்டு போ" என்றவர் சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்தார். நான் ஆட்டோவை ஓரமாக நிறுத்தி விட்டு உள்ளே போனேன். அது என்னவோ தெரியவில்லை. என் உடலும் மனமும் வித்தியாசமான உணர்வுகளால் குறு குறுவென்று இருந்தது.

அவர் பெட்ரூமில் போய் உடையை மாற்றிக்கொண்டு கிச்சனுக்கு போனார். "சார், நான் காபியை போடுறேன்" என்று அவர் பின்னால் போனேன். "அதெல்லாம் வேண்டாம். நீ ஹாலில் சும்மா உட்கார்" என்று அவர் கிச்சனுள் நுழைந்தார்.

நான் ஹாலில் வந்து உட்காரப் பார்த்தேன். அப்போ எதிரில் நான் பலமுறை பார்த்த மாலையுடன் இருந்த போட்டோ என்னை கவரவே நான் அருகில் போய் பார்த்தேன். அதில் ஒரு அழகான பெண்மணி சிரித்த முகத்தோடு காட்சியளித்தார்கள். அவரின் மனைவி இரண்டு வருடஙகளுக்கு முன்பு பிரசவ நேரத்தில் இறந்து விட்டார்கள் என்று ஸ்டேஷனில் பேசிக் கொண்டது எனக்கு தெரியும். எனக்காவது குழந்தை பூஜா இருக்கிறாள். பாவம் அவருக்கு குழந்தை கூட இல்லை.

என் மனம் என்னவோ சஞ்சலப் பட்டது. அது அவரின் பேரில் எனக்கு ஏற்பட்ட பரிதாபமா, இல்லை அவர் கை என் மார்பில் பட்டதின் தாக்கமா என்றுதான் எனக்கு புரியவில்லை.

அவர் இரண்டு கப்புகளில் காபியை கொண்டு வந்தார். ஒன்றை அங்கு இருந்த சேரின் மீது வைத்து விட்டு மற்றதை என்னிடம் கொடுத்தார். அதை நான் வாங்கும் போது என் விரல்களும் அவரின் விரல்களும் உரசின. என் விரல்களை நான் விலக்கப் பார்த்த போது அவர் என் கையை அழுத்தி பிடித்தார். எங்களின் கண்கள் ஒன்றை ஒன்று சந்தித்தன. அவர் கண்களில் தெரிந்த ஏக்கமும் தாபமும் என்னை என்னவோ செய்தன. அவர் கையை அப்படியே பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏனோ எனக்கு தோன்றியது.

படுக்கையில் இன்பத்தை அனுபவித்த பிறகு, இந்த ஒரு வருடமாக நான் அவரின் சுகம் இல்லாமல் படும் வேதனை எனக்குத்தான் தெரியும். அவருக்கும் அப்படிதானே இருக்கும் என்று என் மனதின் ஒரு பக்கம் இரக்கப் பட்டது. இன்னோரு பக்கமோ "போலிஸ்காரர்களை எப்பவும் நம்பக் கூடாது" என்று என் வீட்டுக்காரர் சொன்னதை நினைவுப் படுத்தியது.

என் கையை மெதுவாக அவரின் பிடியில் இருந்து விலக்கிக் கொண்டு “சார், அவர் கேஸ் விஷயமா ஏதாவது தெரிந்ததா? அவர் ஓட்டிய ஆட்டோ கிடைத்ததா?” என்று கேட்டேன்.

"இல்லை, தாமரை, இது வரை ஒன்றும் தெரியவில்லை. ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பு அதே மாதிரி மூன்று பேர் ஒரு ஆட்டோவை கடத்திக் கொண்டு போய் விட்டார்கள். ஆனால் என்ன, டிரைவர் உன் புருஷனைப் போல இறந்து போக வில்லை. இருக்கட்டும், அவர்களை பிடிக்காமல் விட மாட்டோம். எதற்கும் நீ ஜாக்கிரதையாகவே இரு. ஏதாவது சந்தேகம், பிரச்சனை என்றால் எனக்கு உடனே போன் பண்ணு. என் நம்பர் உன்னிடம் இருக்குது இல்லையா?"
"இருக்குது சார், பத்திரமா என் டைரியில் இருக்கு. எனக்கு உங்க நம்பர் மனப்பாடமாகவே ஆகி விட்டது.”

காபியை குடித்து முடித்து விட்டு காலி கப்பை வைத்து விட்டு எழுந்தேன். ஏனோ கிளம்ப மனமில்லாமல் "நான் கிளம்புறேன் சார்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

நான் வெளியே வந்து ஆட்டோவை கிளப்பினேன். என் மனம் என்னவோ பிரேம் குமாரையே சுற்றி சுற்றி வந்தது. ஆட்டோ சர்ச்சை தாண்டும் போது என் மனமும் ஏனோ டிராக் மாறி பழசை எண்ண ஆரம்பித்தது. என் மனம் ஆட்டோ ஒட்டுவதில் பதியவில்லை. நான் வண்டியை நேராக வீட்டிற்கு விட்டேன். பூட்டி இருந்த கதவை திறந்து உள்ளே போய் கட்டிலில் சாய்ந்தேன்.

என் மனம் மீண்டும், அவர் அன்று என்னை கொண்டுப் போய் கட்டிலில் போட்டு ஆடைகளை அவிழ்த்து போட்டு என் முலைகளில் முகத்தை புதைத்த காட்சிக்கு, பின் நோக்கி சென்றது.

“என் கண்ணே, சொக்க தங்கம் போல இருக்காயடி நீ” அவர் என் முலை காம்பை பற்களிடையே பிடித்து மெலிதாக கடித்த வண்ணம் சொன்னார். அவரின் வலது கை என் முலைகளை பிசைந்தப் படி இருந்தது. அவரின் நாக்கு என் முலை காம்புகளை சுற்றி இருந்த பிரௌன் கலர் வளையத்தில் சுற்றி சுற்றி வந்தது. நான் அவரை இழுத்து என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.

அவர் என் மார்பகத்தை விட்டு விலகி என் உதடுகளில் ஆழமாக முத்தமிட்டார். என் நாக்கும் அவரின் நாக்கும் இணைந்து நடனமாடின. என் எச்சிலும் அவரின் எச்சிலும் சேர்ந்து அங்கே ஒரு அமிர்த சுனை உண்டாகியது. இருவரும் அதை சுவைத்து குடித்து மகிழ்ந்தோம்.

அவர் அப்படியே என் இரண்டு முலைகளையும் சேர்த்து பிடித்து விளையாடினார். நன்கு பெருத்திருந்த என் முலைகள் அவரின் இரண்டு கைகளில் பிடிபடாமல் பிதுங்கி குதித்தன.

“இந்த முலைகள்தான் என்னை மயக்கி உன்னிடம் கட்டி போட்டிருக்கின்றன”

“அப்படியானால் மீதியெல்லாம் வேஸ்டா?”

“அப்படியில்லையடி, பெரிய ஜவுளி கடைகளில் இருக்கும் ஷோ கேஸ் போல என்னை மயக்கி மேலே செல்ல உற்சாகம் படுத்துவதே இவைகள்தானே?”

“ஆஹா, அடுத்த வாலி வந்து விட்டார், கவிதை பாட. மேல் கொண்டு போங்கள். உங்களுக்கு டயமாகிறது” என்று சொல்லி அவரை என் முலைகளில் இருந்து நகர்த்தி தள்ளி விட்டேன்.

அவர் என் மார்பகத்தை விட்டு விட்டு என் வயிற்று பிரதேசத்தில் அவரின் நாவால் உழுதார். தொப்பை போடாமல் நான் பத்திரமாக பார்த்துக் கொண்ட என் வயிற்று பிரதேசம் அவர் எச்சில் மழையால் நனைந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து என் தொப்புளை அடைந்த அவரின் நாக்கு அங்கு பள்ளம் தோண்ட முயன்றது. எனக்கோ உடம்பெல்லாம் புல்லரித்தது.

நான் அவர் போட்டிருந்த காக்கி பேண்டை கழற்றினேன். உள்ளே இருந்த ஜட்டியை கீழ் நோக்கி இழுக்க அவரின் ஏழு அங்குல சுன்னி பீரங்கியை போல விரைத்து நீட்டிக் கொண்டு இருந்தது. நான் என் முகத்தை அவரின் அடி வயிற்றில் புதைத்தேன். வியர்வை வாசமும் அவரின் விந்து வாசமும் என்னை மயக்கியது. என்னவோ தெரியவில்லை, அந்த வாசனை என்னுடைய உணர்ச்சிகளை எப்போதும் தூண்டி விடும். அன்றும் அப்படிதான்.

நான் அவரின் சுன்னியை பிடித்து என் வாயில் திணித்துக் கொண்டேன். அவரின் சுன்னி முனையில் ஈரமாக இருக்க நான் அதை நக்கினேன். உவர்ப்பும் துவர்ப்புமாக இருந்த அதை நக்கி அவரின் சுன்னி மொட்டை சுத்தமாக்கினேன்.
அவரோ என் பருத்து திரண்டு இருந்த தொடைகளை ஆசையாக தடவிக் கொடுத்தார். நான் அவைகளை நன்கு விரிக்க, அவரோ விரல்களால் என் புண்டை இதழ்களை விரித்தார். முதலில் இரண்டு விரல்களை உள்ளே விட்டு துழாவ, என் புழையில் இன்ப நீர் சுரக்க ஆரம்பித்தது. அதை உணர்ந்த அவர் தன் வாயை அதில் புதைத்துக் கொண்டார்.

அவரின் நாவினால் என் புண்டை இதழ்களை தடவி கொடுத்தவர் பின்பு அதை உள்ளே நுழைத்து என் புண்டையின் உள்ளே ஆராய்ச்சி பண்ண ஆரம்பித்தார். எனக்கோ உணர்ச்சி பெருகி இன்ப நீர் சுனையென பெருகி ஓட ஆரம்பித்தது. அதை உறுஞ்சி குடிக்க ஆரம்பித்தார். அப்போதுதானா என் மதன மொட்டு அவரின் நாக்குக்கு தட்டு பட வேண்டும். அவரின் நாக்கு அதை பிடித்து விளையாட ஆரம்பித்தது. மெதுவாக தடவி கொடுத்தது. அழுத்தி பிடித்தது. நிமிண்டி விட்டது. இன்னும் என்னன்னவோ செய்தது. என்னால் ஒன்றும் முடியாமல் அவரை தள்ளி விட்டேன்.

என் அவசர தேவையை புரிந்துக் கொண்ட அவர் எழுந்து பேண்ட், ஜட்டையை கழற்றி போட்டார். ஏதோ எதிரியை சுட துப்பாக்கியை தூக்கி கொண்டு போவது போல அவரது விரைத்து நீண்டிருந்த சுன்னியை கொண்டு போய் என் தொடைகளை விரித்து நடுவே உட்கார்ந்தார்.

அவரது சுன்னியை மெதுவாக என் புண்டை புழையினுள்ளே தள்ளினார். அதுவும் வெட்கப் படுவது போல முழுவதையும் என் புண்டையினுள்ளே புதைத்துக் கொண்டது.

முதலில் மெதுவாக இயங்க ஆரம்பித்தவர், என் பருத்த குண்டிகளை நன்றாக இறுக பிடித்துக் கொண்டு அவரின் வேகத்தை அதிகரித்து சுன்னியை நன்கு வெளியே எடுத்து மீண்டும் உள்ளே குத்து குத்து என்று குத்தினார். நான் என் இடுப்பை தூக்கி அவர் குத்துக்களை சமாளித்தேன். எனக்குள் ஏதோ வெள்ளம் பெருகி வந்து அணையை உடைப்பது போல தோன்றியது.

“அம்ம்ம்மா............ஹாஆஆஆ...............ம்ம்ம்ம்ம்ம்” என்று குரல் கொடுத்த வண்ணம் வெடித்து அடங்கினேன்.

அதே சமயம் அவரும் சூடாக அவரின் விந்தை என்னுள் பாய்ச்சியவர் அப்படி என் மீது படர்ந்தார். படுத்தார்.

கொஞ்ச நேரம் பொறுத்து சுத்தம் பண்ணிக் கொண்டு என் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டு ஆட்டோவில் கிளம்பியவர் அதற்கப்புறம் வீட்டிற்கு உயிரற்ற உடலாக, வெள்ளை துணியில் சுற்றிய பொட்டலமாகத்தான் திரும்பினார்.

அதை நினைத்து கட்டிலில் விழுந்து குலுங்கி குலுங்கி அழுதேன்.
பொங்கல் விடுமுறை முடிந்து எல்லாரும் ஆபிஸ் போக ஆரம்பித்து இருந்தார்கள். வழக்கம் போல ஆட்டோவில் கூட்டம் அலை மோத ஆரம்பித்தது.

மணி ஏழு இருக்கும். இதுதான் கடைசி டிரிப் என்று முடிவு செய்தேன். ஏழரை மணிக்கெல்லாம் நான் வீடு போய் சேர்ந்து விடுவேன். அதற்குள் எனக்கு போதுமான வருமானம் வந்து விடும். ஆட்டோ எனக்கு சொந்தம் என்பதால் அதை வீட்டில் வைத்து பூட்டி விட்டு குழந்தை பூஜாவுக்கு சாப்பாடு ஊட்டி தூங்க வைத்து விட்டு நானும் அம்மாவும் பத்து மணி வரை டிவியில் சீரியல் பார்த்து விட்டு தூங்கி விடுவோம்.

சொந்த ஆட்டோ என்றதும் எனக்கு பழைய நினைவுகள் வந்தன. அன்று, கிருஸ்துமஸ் பண்டிகை என்பதால் இரவு மணி பத்து வரைக்கும் எனக்கு எந்த கவலையும் வரவில்லை. ஆனால் பத்து மணிக்கு மேல் நான் அடிக்கடி வாசலுக்கு போய் பார்க்க ஆரம்பித்தேன்.

மணி பதினொன்று ஆனது. நான் அவருக்கு போன் போட்டேன். மணி அடித்ததே தவிர யாரும் அதை எடுக்க வில்லை. அடுத்து அரைமணி நேரத்திற்கு ஒரு முறை போன் பண்ணிக் கொண்டே இருந்தேன். சுமார் மணி நாலரை இருக்கும். யாரோ போனை எடுத்து “ஹலோ யார் இது?” என்று கேட்டார்கள்.

“ஹலோ நான் ஆட்டோ டிரைவர் சேகரின் மனைவி தாமரை பேசுகிறேன். இது அவருடைய போன் ஆச்சே, நீங்கள் யார்?” என்று கேட்டேன்.

“நான் சப் இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் பேசுகிறேன். உங்கள் கணவருக்கு அடி பட்டிருக்கிறது. இப்போது அவர் சென்னை பொது ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். உடனே வாங்க”

நான் ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு ஓடினேன். மயக்கத்தில் இருந்த அவரை பார்த்து கதறினேன். என் சப்தம் கேட்டு கண் விழித்த அவரை என்ன நடந்தது என்று சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

அவர் தட்டு தடுமாறி சொன்னது இதுதான். மூன்று ஆண்கள் சுமார் எட்டு மணிக்கு வேளச்சேரிக்கு அவசரமாக சாமான்கள் ஏற்றி கொண்டு போக வேண்டும் என்றும் மேலே நூறு ரூபாய் கொடுப்பதாகவும் சொல்லி நாலைந்து பெட்டிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியதாகவும், வேளச்சேரியை நெருங்கும் போது அவரை அடித்து வெளியே தள்ளி விட்டு ஆட்டோவை எடுத்து கொண்டு போய் விட்டதாகவும் சொன்னார்.

யாருடைய அடையாளமாவது தெரியுமா என்று இன்ஸ்பெக்டர் கேட்டதற்கு, அந்த கூட்டத்தில் தலைவனை போல பேசியவன் கறுப்பாக கைகளில் முடி நிறையவும் வலது கையில் ஆறு விரல்கள் இருந்ததாகவும் சொன்னார். அதை சொல்வதற்குள் அவர் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.

அதற்கப்புறம் அவர் கண் விழிக்கவேயில்லை. அவரின் பாடியை போஸ்ட் மார்ட்டம் பண்ணி கொண்டு வர மிகவும் உதவியாக இருந்தார் சப் இன்ஸ்பெக்டர். எல்லா காரியங்களும் முடிந்த பிறகு வீட்டிற்கு வந்த அவர் இன்ஷுரன்ஸ் பணம் மூன்று லட்சம் வாங்கி தந்தார். அவருடைய சிபாரிசால் எனக்கு ஒரு ஆட்டோ வாங்கி கொடுத்தார். ஏற்கனவே கொஞ்சம் ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டிருந்த நான் அவரின் உதவியால் லைசன்ஸும் வாங்கி ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன்.
முன்னால் இருந்த ஆட்டோ கிளம்பவும் அடுத்து போக நான் ரெடியானேன். ஒரு தடித்த பெண்மணியும் இரண்டு பெண்களும் ஏறி பின்னால் உட்கார்ந்தார்கள். நான் நாலாவது ஆள் யாராவது வருகிறார்களா என்று பார்க்கும் போது அவர், அதான் பிரேம் குமார் வந்து நின்றார். அவரை பார்த்ததும் நான் ஒன்றும் பேசாமல் வண்டியை ஸ்டார்ட் பண்ணி விட்டு ஒதுங்கி தள்ளி உட்கார்ந்தேன்.

அவரும் கொஞ்சம் தயங்கி விட்டு என் பக்கத்தில் உட்கார்ந்தார். நான் எவ்வளவோ ஜாக்கிரதையாக ஓட்டிய போதிலும் ஒவ்வொரு மேடு பள்ளத்திலும் எங்கள் உடல்கள் உரசி உறவாடின. நான் கடந்த ஒரு வருடமாக மறந்து போயிருந்த காமச் சூடு என்னுள் கிளம்ப ஆரம்பித்தது. எவ்வளவோ ஆண்களோடு என் உடல் உரசி இருந்த போதும் இது போன்ற ஒரு உணர்ச்சியை நான் அடைந்தது இல்லை.

சர்ச்சை தாண்டி பார்வதி நகருக்கு திரும்பும் வளைவில் பின்னால் இருந்தவர்கள் இறங்கி விட பிரேம் குமார் பின்னால் போய் உட்கார்ந்தார். சாதாரணமாக ஏதாவது பேசிக் கொண்டு வரும் அவர் அன்று மௌனமாக வந்தார். நானும் ஏதோதோ எண்ணங்களுடன் ஒன்றும் பேசாமல் வண்டியை அவர் வீட்டின் முன்னால் நிறுத்தினேன்.

வண்டியை விட்டு இறங்கிய அவர் “தாமரை, இன்னும் இன்றைக்கு ஆட்டோ ஓட்ட போகிறாயா, இல்லை இதுதான் கடைசி டிரிப்பா?” என்று கேட்டார்.

“இதான் கடைசி சார், நேரே வீட்டுக்கு போக வேண்டியதுதான்”

“அப்போ உள்ளே வா, ஐஸ்கிரீம் இருக்கு சாப்பிட்டு போகலாம்” என்றவர் சாவியை எடுத்து கதவை திறந்தார்.

நான் ஆட்டோவை ஓரமாக நிறுத்தி விட்டு உள்ளே போனேன்.

உள்ளே நுழைந்த என்னை ஹாலில் இருந்த சோபாவில் உட்காரச் சொன்ன அவர் பெட்ரூம் சென்று லுங்கியை கட்டிக் கொண்டு வந்தார். அங்கே இருந்த ஃப்ரிட்ஜை திறந்து ஒரே ஒரு ஐஸ்கிரீம் கப்பை கொண்டு வந்தார். நான் அவரை ‘என்ன இது’ என்று கேட்பது போல பார்த்தேன். அவரின் முகத்தில் ஒரு அசட்டு சிரிப்பு மலர்ந்தது.

ஐஸ்கிரீமை என்னிடம் நீட்டினார். அதை நான் வாங்கும் போது என் கையை ஐஸ்கிரீமோடு பற்றினார். “என்ன தாமரை, அப்படி பார்க்கிறாய், ஒரு கப்புதான் இருக்குது, அதான் அதை இரண்டு பேரும் ஒன்றாக சாப்பிடலாம் என்றுதான்........” தயங்கினார்.

நான் இன்று என் கையை விலக்கி கொள்ள முயலவில்லை. எனக்குள் ஏதோ ஒன்று இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்தது போல தோன்றியது. சோபாவில் அவர் உட்கார இடம் விட்டு நான் நன்றாக நகர்ந்து உட்கார்ந்தேன். அவர் என் கையை பிடித்த வண்ணம் என் அருகில் வந்து உட்கார்ந்தார். அவரின் இடது கையை என் தோளின் மீது போட்டு, ஐஸ்கிரீம் கப்பின் பேப்பர் மூடியை தூக்கிப் போட்டார், வலது கையால் சின்ன ஸ்புனில் ஐஸ்கிரீமை எடுத்து என் வாயில் ஊட்டினார்.

நான் என் வாயை மெதுவாக திறந்தேன். அந்த ஸ்பூனில் இருந்த ஐஸ்கிரீமை எனக்கு ஊட்டியவர் காலி ஸ்பூனை கப்பில் போட்டு இன்னொரு ஸ்பூன் எடுத்து அவர் சாப்பிட்டார். இப்படியே இருவரும் மாற்றி மாற்றி சாப்பிட்டு கப்பை காலி பண்ணினோம்.

கப்பை தூக்கிப் போட்டுவிட்டு என்னை இரு கைகளாலும் அணைத்தவர் என் தோள் பட்டையில் அவர் முகத்தை புதைத்துக் கொண்டார். “தாமரை, அது என்னவோ தெரியவில்லை. எதற்கும் சலனப் படாமல் இருந்த என் மனம் அன்று ஆட்டோவில் உன் மார்பை பிடித்ததில் இருந்து உன் நினைவாகவே இருக்கிறது. இரண்டு வருடங்களாக காய்ந்தது போயிருக்கும் எனக்கு இன்று உன்னோடு உரசிக் கொண்டு வந்த போது என்னையே என்னால் அடக்க முடியவில்லை. உன்னை எப்படியும் அனுபவித்து விட வேண்டும் என்ற வெறி என்னை பிடித்து ஆட்டுகிறது.
“இது தவறு என்று எனக்கு நன்றாகவே எனக்கு புரிகிறது. ஆனாலும் நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்கு புரியவில்லை. உனக்கு விருப்பம் இருந்தால் மேலே தொடரலாம். இல்லையென்றால்...........”என் காதருகில் இவ்வளவையும் சொன்னவர் என் கன்னத்தில் மிருதுவாக முத்தமிட்டார்.

என் உடல் மட்டும் என்ன சும்மாவா இருந்தது. அவர் ஆட்டோவில் ஏறியதில் இருந்து அவர் என் உடலுடன் உரசிய ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறிக் கொண்டே வந்தது. இப்போது என் மனம் வேண்டாம் என்று சொன்னாலும் என் உடல் கேட்பதாக இல்லை. என் கைகளும் அவரை இறுக அணைத்து பிடிக்க, என் முகம் கவிழ்ந்து அவரின் மார்பில் புதைத்துக் கொண்டது.

ஒரு வருடமாக உடல் சுகத்தை மறந்து போயிருந்த என் உடலின் நாடி நரம்புகள் அனைத்தும் எக்கச் சக்கமான எதிர்பார்ப்பில் முறுக்கிக் கொண்டு நின்றன. அதற்கப்புறம் நடந்தது எதுவுமே என் கட்டுப்பாட்டில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்படி நடந்தது, எப்போது நடந்தது என்று தெரியாமலேயே எங்களின் உதடுகள் இணைந்தன. அவரின் நாக்கு எப்படியோ என் வாயினுள் புகுந்து என் கன்னத்தின் உட்பக்கம் தடவி கொடுக்க ஆரம்பித்தது. எதிரில் வந்த என் நாக்கை கட்டிப் பிடித்து நடனம் ஆடியது.

இருவரும் நீண்ட முத்தங்களுக்கு அப்புறம் பிரிந்தோம். அவர் நிதானமாக என் காக்கி சட்டையை கழற்றினார். உள்ளே போட்டிருந்த பிராவின் கொக்கிகளையும் கழற்றினார். இரண்டு வெள்ளை முயல்கள் போல என் முலைகள் துள்ளி குதித்தன. இரண்டு கைகளாலும் என் இரண்டு முலைகளையும் தூக்கி பிடித்தவர் வாயால் ஒன்றின் முலை காம்பை கவ்வினார். காம்பை கோலி உருண்டையை வாயினுள் உருள வைப்பது போல பற்களுக்கும் நாவுக்கும் நடுவில் உருட்டி விளையாடினார்.

இன்னொரு காம்பு அவரின் விரல்களின் இடையே சிக்கி தவித்தது. இரண்டு காம்புகளும் முளை விட்டு பூமியை பிளந்துக் கொண்டு வெளியே வரும் மொச்சை விதையை போல நிமிர்ந்து விரைத்து மேல் நோக்கி கிளம்பின. எனக்கு தொடை நடுவில் மதன நீர் கசிவது நன்றாக தெரிந்தது.

அவர் என்னை எழுப்பி பெட்ரூமுக்கு அழைத்து சென்றார். அங்கே என் ஆடைகளை அவிழ்த்து என்னை நிர்வாணமாக்கி பார்த்து ரசித்தார். நான் வெட்கப் படுவது கண்டு “உன்னை மாதிரி அழகான, கட்டான உடலை வைத்திருக்கும் பெண்கள் எதற்கு வெட்கப் பட வேண்டும்” என்று சொல்லி சிரித்தார்.

“நான் மட்டும் துணியில்லாமல் இருக்க வேண்டும், நீங்கள் மட்டும்.........”

“அதுவும் சரிதான்” என்றவர் அவருடைய ஆடைகளை களைந்தார். அவருடைய எக்ஸர்சைஸ் செய்து கட்டாக இருந்த உடம்பையும் மார்பிலும் தொடைகளிலும் இருந்த சுருட்டை முடிகளையும் பார்த்த போது என் புண்டை குறு குறுவென்றது. வழக்கமான போலிஸ்காரர்களின் வயிற்றை போலில்லாமல் தட்டையாக இருந்த அவரின் வயிற்றின் கீழே தொடைகளின் நடுவே சிறிய கடப்பாரை போன்று நட்டுக் கொண்டிருந்த கனத்த சுன்னியும் அதன் கீழே தொங்கிய இரண்டு கொட்டைகளையும் பார்த்த போது மதன நீரானது தொடைகளில் வழிவது எனக்கு தெரிந்தது.

என்னை நெருங்கி கிட்டே வந்தவர் என்னை கட்டிலில் சாய்த்தார். என் உடல் முழுவதும் முத்தம் கொடுத்து அவரின் எச்சிலால் என்னை குளிப்பாட்டினார். என் கைகளை எடுத்து அவரது சுன்னியின் மீது வைத்தார். ஒருதமிழ்ஸெக்ஸ் நான் அதை பிடித்து என் வாயில் வைத்து சுவைக்க ஆரம்பித்தேன். அவரின் சுன்னி மொட்டில் இருந்து லேசான சுரப்பு என் நாவில் பட்டு உப்பு கரித்தது.
என்னுடைய பருத்த அழகான தொடைகளை தடவி கொடுத்தவர், என் புண்டையையும் வருடினார். என் புண்டை இதழ்களை மெதுவாக விரித்தவர் என் சிவந்த புண்டை இதழ்களின் நடுவே அவரின் விரல்களை நுழைத்து விளையாட ஆரம்பித்தார். நான் உணர்ச்சி வேகத்தால் கட்டிலில் புரள ஆரம்பித்தேன். ம்ம்ம்ம்ம்ம்ம் ஹ்ஹ்ஹ்ஹா ஸ்ஸ்ஸ் ........ என்று முனக ஆரம்பித்தேன்.

நான் தேவையால் துடிப்பதை கண்ட அவர் என் தொடைகளை விரித்து அவரது சுன்னியை என் புண்டையினுள் நுழைத்தார். என் புட்டங்களை இறுக பிடித்த வண்ணம் முதலில் ஸ்லோவாக இயங்க ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் எனக்கு உச்சக் கட்டம் வந்து அவரை இறுக அணைத்து கொண்டேன். அவர் மேலும் தன் வேகத்தை அதிகரித்தார். முன்னும் பின்னும், உள்ளேயும் வெளியேயும் குத்து குத்து என்று குத்தியவர் சுமார் பத்து நிமிடங்களுக்கு பின் உடலை விரைப்பாகி முதுகை வளைத்து அவர் என்னோடு சேர்ந்து அவரின் விந்தை என்னுள் பாய்ச்சினார்.

கொஞ்ச நேரம் அப்படியே ஓய்ந்து போய் படுத்து இருந்த நான் எழுந்து சுத்தம் பண்ணிக் கொண்டு ஆடைகளை அணிந்துக் கொண்டு கிளம்பினேன். என் மனமும் உடலும் ஆனந்தத்தால் பரிபூரணமாக நிறைந்திருந்தது.

அன்று சனிக்கிழமை. நான் மூலக்கடை ஸ்டேண்டில் நின்றுக் கொண்டு இருந்தேன். அன்று அவ்வளவாக பயணிகளை காணோம். மணி ஆறே முக்கால் ஆகி விட்டது. சரி வீட்டுக்கு கிளம்பலாம் என்று நினைக்கும் போது இரண்டு பேர் வந்தார்கள்.

“ஆட்டோகாரம்மா, நாங்கள் கொஞ்சம் சாமான்களை எடுத்துக் கொண்டு வேளச்சேரி போக வேண்டும். வருகிறீர்களா? மீட்டருக்கு மேலே நூறு ரூபாய் தருகிறோம். ஒரு மணி நேரத்தில் போய் நீங்கள் திரும்பி விடலாம். என்ன சொல்கிறீர்கள்?”

என் மனதில் ஏதோ ஒரு அலாரம் அடிக்க ஆரம்பித்தது. திரும்பி பார்த்தேன். இருவரின் முகமும் புதிதாக இருந்தன. சரி பார்ப்போம் என்று நினைத்து “நூறு பத்தாது சார், மேலே இன்னும் ஒரு அம்பது போட்டு கொடுங்கள்” என்றேன்.

“சரிம்மா, இதோ பெட்டிகளை ஏற்றி விடுகிறோம்” என்று சொல்லி விட்டு அங்கே இருந்த ஒரு கடையில் போய் இரண்டு அட்டை பெட்டிகளை கொண்டு வந்தார்கள். அவர்களின் பின்னால் வந்தவனை பார்த்ததுமே என் சந்தேகம் உறுதியாகி விட்டது.

மூன்றாவது ஆள் நல்ல கருப்பாக, திடகாத்திரமாக இருந்தான். பெட்டியை தூக்கிக் கொண்டு வந்த அவனின் வலது கையில் சிறிய ஆறாவது விரல் தெரிந்தது.

“சார், வீட்டுக்கு விருந்தாளி வருகிறார்கள். வீட்டில் அரிசி இல்லை. அரிசி வாங்கி போகும் வழியில் பாரதி நகரில் வீட்டில் கொடுத்து விட்டு போகலாமா?” என்று கேட்டேன். என்னிடம் முதலில் பேசியவன் “சரிம்மா கொடுத்து விட்டு உடனே கிளம்பி விட வேண்டும்” என்றான்.

நான் பக்கத்தில் இருந்த மளிகை கடையில் இரண்டு கிலோ அரிசி வாங்கி ஆட்டோவில் வைத்து விட்டு போனில் பிரேம் குமார் சாரின் நம்பரை போட்டேன். நல்ல காலம் அவர் உடனே போனை எடுத்து விட்டார்.

“அம்மா நான்தான் தாமரை பேசுகிறேன். ஒரு அவசர சவாரியை ஏற்றிக் கொண்டு வேளச்சேரி போகிறேன். வீட்டில் அரிசி இல்லை. நான் வாங்கிட்டேன். வீட்டு வாசலில் நில்லு, நான் கொடுத்து விட்டு போய் விடுவேன்” என்றேன்.

அவர் சட்டென்று புரிந்துக் கொண்டார். "என்ன சொல்கிறாய், அந்த மூன்று ஆட்களா?”

“ஆமாம் அம்மா, 2 கிலோ அரிசி வாங்கி இருக்கேன். நான் கீழே எல்லாம் இறங்க முடியாது. வந்து நீங்களே வாங்கி கொள்ளுங்கள்”

“எனக்கு புரிகிறது. நீ நேரே ஸ்டேஷனுக்குள் வண்டியை ஓட்டி வந்து விடு, நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று போனை கட் பண்ணி விட்டார். நான் போனை வைத்து விட்டு திரும்பி பார்த்தேன். இரண்டு பேர்கள் உள்ளே இருக்க மூன்றாவது ஆள் கடைசி பெட்டியை உள்ளே வைத்து விட்டு வண்டியில் ஏறினான். “போகலாம், போங்கம்மா” என்றான்.

ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணி சர்ச்சை தாண்டி பாரதி நகர் போகும் நேர் சாலையில் திரும்பினேன். அந்த ரோட்டில்தான் கொடுங்கையூர் காவல் நிலையம் இருந்தது. என் மனம் பட படவென்று அடித்துக் கொண்டது. பின்னால் இருப்பவர்கள் என் பிளானை புரிந்து கொள்வார்களோ, ஏன் இப்படி போகிறாய் என்று கேட்பார்களே என்று பயந்தேன். ஆனால் அவர்களோ எதையோ சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்திற்கு புதியவர்கள் என்று நினைத்தேன்.
ஸ்டேஷனை நெருங்கியதும் நான் வண்டியை வேகமாக மதில் சுவர்களிடையே இருந்த பத்தடி இடைவெளியில் திருப்பி உள்ளே கொண்டு போய் நிறுத்தினேன். கண்ணை மூடி திறப்பதற்குள் ஆறு போலிஸ்காரர்கள் சாதாரண உடையில் வந்து வண்டியை சூழ்ந்துக் கொண்டார்கள். கோழியை பிடித்து அமுக்குவது போல அந்த மூன்று பேரையும் பிடித்து கைகளை பின்னால் கட்டி ஸ்டேஷன் உள்ளே கொண்டு போனார்கள்.

இரண்டு மாதம் கழித்து கொடுங்கையூர் போலிஸ் ஸ்டேஷனில் என்னை கூப்பிட்டு அனுப்பினார்கள். அங்கே சென்னை போலிஸ் கமிஷனர் இருந்தார். பிரேம் குமார் என்னை அவருக்கு அறிமுகப் படுத்தி வைத்தார்.

“மிகவும் புத்திசாலித்தனமாக செயல் பட்டு கொலைக்காரர்களை பிடித்து கொடுத்தீர்கள். அதற்கு பாராட்டாக உங்களுக்கு ஒரு சர்டிபிகேட்டும் கேஷ் பரிசாக பத்தாயிரம் ரூபாயும் எங்கள் டிபார்ட்மெண்ட் சார்பில் வழங்குகிறேன்” என்று ஒரு கவரை என்னிடம் நீட்டினார். கூடி இருந்த போலிஸ்காரர்கள் கைகளை தட்டினார்கள்.

அப்போது பிரேம் குமார் கமிஷனரின் காதில் ஏதோ சொன்னார். கமிஷனரின் முகத்தில் புன்சிரிப்பு மலர்ந்தது. “வெரி குட், வெரி குட், உங்களுக்கு என் பாராட்டுக்கள். என்னம்மா, சப் இன்ஸ்பெக்டர் நாங்கள் கொடுத்ததை விட ஒரு பெரிய பரிசை கொடுக்க விரும்புகிறார். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று என்னை கேட்டார்.

நான் திரு திருவென்று விழித்தேன். அதை பார்த்த கமிஷனர் “அவர் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாராம். என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

நான் என்ன சொல்லுவது? எனக்கு பதில் சொல்ல வாயே வரலை, எனக்கு பதிலாக நீங்கள்தான் சொல்லுங்களேன் !
Tamil Sex Story, Tamil Kamakathaikal, tamil adult stories

|HOME| English Sex Stories | Hindi Sex Kahani | Odia Sex Stories | |INDIAN SEX VIDEO BLOG|

© 2010-20 ORUTAMILSEX